For a better experience please change your browser to CHROME, FIREFOX, OPERA or Internet Explorer.

History


History of Pillaiyar


இந்தியாவில் இருக்கும் சிவன் கோயில்களில் பாதிக்கு மேற்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். அதேபோல மற்ற பேரரசுகளின் காலத்திலும் கணிசமான அளவு சிவன் கோயில்கள் தமிழ்நாட்டில் எழுப்பப்பட்டுள்ளன.

Sthala varalaru


இப்படியாக கட்டப்பட்ட சிவன் கோயில்களில் சில சிவன் கோயில்கள் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது சைவ சமயத்தில் கூறப்படும் 28 ஆகமங்களின் அடிப்படையில் முக்கியமான 28 சிவன் கோயில்களைப் பற்றி இங்கே காண்போம். சனி பிரதோஷத்தை ஒட்டி இந்த 28 கோவில்களுக்கும் சென்றால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். கோடி புண்ணியங்கள் வந்து சேரும். உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் கோவிலுக்கு தவறாமல் செல்லுங்கள்.

திரு.A.V.சுப்ரமணியன் அவர்களின் பிறப்பும் பள்ளிப்பருவமும் :


திரு.A.V.சுப்ரமணியன், அவர்கள் 1946-ஆம் ஆண்டு , அக்டோபர் மாதம் 23-ஆம் நாள் ,திரு.வைரக்கண்ணு பிள்ளை -முத்துலெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்தார் . இவருக்கு உடன்பிறந்தவர்கள் 3 பேர் . மூத்த சகோதரரான திரு.A.V.ஜெயராமன் அவர்கள் ,பிரெஞ்சு மொழியில் பிரவே (Brevet) வரை பயின்றவர் . அக்காலத்தில் சிறிய பள்ளி ஒன்றை தன் வீட்டிலேயே நடத்தி வந்தார் . சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார் . காதி வஸ்த்தியாலயம் எனும் கதர் கடையை சுமார் 15 ஆண்டுகள் நடத்தி வந்துள்ளார் . அடுத்த சகோதரரான திரு.A.V.பரமசிவம் அவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவராவார் . காங்கிரஸ்

திரு.A.V.சுப்ரமணியன் அவர்களின் பிறப்பும் பள்ளிப்பருவமும் :


திரு.A.V.சுப்ரமணியன், அவர்கள் 1946-ஆம் ஆண்டு , அக்டோபர் மாதம் 23-ஆம் நாள் ,திரு.வைரக்கண்ணு பிள்ளை -முத்துலெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்தார் . இவருக்கு உடன்பிறந்தவர்கள் 3 பேர் . மூத்த சகோதரரான திரு.A.V.ஜெயராமன் அவர்கள் ,பிரெஞ்சு மொழியில் பிரவே (Brevet) வரை பயின்றவர் . அக்காலத்தில் சிறிய பள்ளி ஒன்றை தன் வீட்டிலேயே நடத்தி வந்தார் . சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார் . காதி வஸ்த்தியாலயம் எனும் கதர் கடையை சுமார் 15 ஆண்டுகள் நடத்தி வந்துள்ளார் . அடுத்த சகோதரரான திரு.A.V.பரமசிவம் அவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவராவார் . காங்கிரஸ்

திரு.A.V.சுப்ரமணியன் அவர்களின் பிறப்பும் பள்ளிப்பருவமும் :


திரு.A.V.சுப்ரமணியன், அவர்கள் 1946-ஆம் ஆண்டு , அக்டோபர் மாதம் 23-ஆம் நாள் ,திரு.வைரக்கண்ணு பிள்ளை -முத்துலெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்தார் . இவருக்கு உடன்பிறந்தவர்கள் 3 பேர் . மூத்த சகோதரரான திரு.A.V.ஜெயராமன் அவர்கள் ,பிரெஞ்சு மொழியில் பிரவே (Brevet) வரை பயின்றவர் . அக்காலத்தில் சிறிய பள்ளி ஒன்றை தன் வீட்டிலேயே நடத்தி வந்தார் . சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார் . காதி வஸ்த்தியாலயம் எனும் கதர் கடையை சுமார் 15 ஆண்டுகள் நடத்தி வந்துள்ளார் . அடுத்த சகோதரரான திரு.A.V.பரமசிவம் அவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவராவார் . காங்கிரஸ்

திரு.A.V.சுப்ரமணியன் அவர்களின் பிறப்பும் பள்ளிப்பருவமும் :


திரு.A.V.சுப்ரமணியன், அவர்கள் 1946-ஆம் ஆண்டு , அக்டோபர் மாதம் 23-ஆம் நாள் ,திரு.வைரக்கண்ணு பிள்ளை -முத்துலெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்தார் . இவருக்கு உடன்பிறந்தவர்கள் 3 பேர் . மூத்த சகோதரரான திரு.A.V.ஜெயராமன் அவர்கள் ,பிரெஞ்சு மொழியில் பிரவே (Brevet) வரை பயின்றவர் . அக்காலத்தில் சிறிய பள்ளி ஒன்றை தன் வீட்டிலேயே நடத்தி வந்தார் . சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார் . காதி வஸ்த்தியாலயம் எனும் கதர் கடையை சுமார் 15 ஆண்டுகள் நடத்தி வந்துள்ளார் . அடுத்த சகோதரரான திரு.A.V.பரமசிவம் அவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவராவார் . காங்கிரஸ்

திரு.A.V.சுப்ரமணியன் அவர்களின் பிறப்பும் பள்ளிப்பருவமும் :


திரு.A.V.சுப்ரமணியன், அவர்கள் 1946-ஆம் ஆண்டு , அக்டோபர் மாதம் 23-ஆம் நாள் ,திரு.வைரக்கண்ணு பிள்ளை -முத்துலெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்தார் . இவருக்கு உடன்பிறந்தவர்கள் 3 பேர் . மூத்த சகோதரரான திரு.A.V.ஜெயராமன் அவர்கள் ,பிரெஞ்சு மொழியில் பிரவே (Brevet) வரை பயின்றவர் . அக்காலத்தில் சிறிய பள்ளி ஒன்றை தன் வீட்டிலேயே நடத்தி வந்தார் . சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார் . காதி வஸ்த்தியாலயம் எனும் கதர் கடையை சுமார் 15 ஆண்டுகள் நடத்தி வந்துள்ளார் . அடுத்த சகோதரரான திரு.A.V.பரமசிவம் அவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவராவார் . காங்கிரஸ்

திரு.A.V.சுப்ரமணியன் அவர்களின் பிறப்பும் பள்ளிப்பருவமும் :


திரு.A.V.சுப்ரமணியன், அவர்கள் 1946-ஆம் ஆண்டு , அக்டோபர் மாதம் 23-ஆம் நாள் ,திரு.வைரக்கண்ணு பிள்ளை -முத்துலெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்தார் . இவருக்கு உடன்பிறந்தவர்கள் 3 பேர் . மூத்த சகோதரரான திரு.A.V.ஜெயராமன் அவர்கள் ,பிரெஞ்சு மொழியில் பிரவே (Brevet) வரை பயின்றவர் . அக்காலத்தில் சிறிய பள்ளி ஒன்றை தன் வீட்டிலேயே நடத்தி வந்தார் . சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார் . காதி வஸ்த்தியாலயம் எனும் கதர் கடையை சுமார் 15 ஆண்டுகள் நடத்தி வந்துள்ளார் . அடுத்த சகோதரரான திரு.A.V.பரமசிவம் அவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவராவார் . காங்கிரஸ்

திரு.A.V.சுப்ரமணியன் அவர்களின் பிறப்பும் பள்ளிப்பருவமும் :


திரு.A.V.சுப்ரமணியன், அவர்கள் 1946-ஆம் ஆண்டு , அக்டோபர் மாதம் 23-ஆம் நாள் ,திரு.வைரக்கண்ணு பிள்ளை -முத்துலெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்தார் . இவருக்கு உடன்பிறந்தவர்கள் 3 பேர் . மூத்த சகோதரரான திரு.A.V.ஜெயராமன் அவர்கள் ,பிரெஞ்சு மொழியில் பிரவே (Brevet) வரை பயின்றவர் . அக்காலத்தில் சிறிய பள்ளி ஒன்றை தன் வீட்டிலேயே நடத்தி வந்தார் . சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார் . காதி வஸ்த்தியாலயம் எனும் கதர் கடையை சுமார் 15 ஆண்டுகள் நடத்தி வந்துள்ளார் . அடுத்த சகோதரரான திரு.A.V.பரமசிவம் அவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவராவார் . காங்கிரஸ்

திரு.A.V.சுப்ரமணியன் அவர்களின் பிறப்பும் பள்ளிப்பருவமும் :


திரு.A.V.சுப்ரமணியன், அவர்கள் 1946-ஆம் ஆண்டு , அக்டோபர் மாதம் 23-ஆம் நாள் ,திரு.வைரக்கண்ணு பிள்ளை -முத்துலெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்தார் . இவருக்கு உடன்பிறந்தவர்கள் 3 பேர் . மூத்த சகோதரரான திரு.A.V.ஜெயராமன் அவர்கள் ,பிரெஞ்சு மொழியில் பிரவே (Brevet) வரை பயின்றவர் . அக்காலத்தில் சிறிய பள்ளி ஒன்றை தன் வீட்டிலேயே நடத்தி வந்தார் . சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார் . காதி வஸ்த்தியாலயம் எனும் கதர் கடையை சுமார் 15 ஆண்டுகள் நடத்தி வந்துள்ளார் . அடுத்த சகோதரரான திரு.A.V.பரமசிவம் அவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவராவார் . காங்கிரஸ்

திரு.A.V.சுப்ரமணியன் அவர்களின் பிறப்பும் பள்ளிப்பருவமும் :


திரு.A.V.சுப்ரமணியன், அவர்கள் 1946-ஆம் ஆண்டு , அக்டோபர் மாதம் 23-ஆம் நாள் ,திரு.வைரக்கண்ணு பிள்ளை -முத்துலெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்தார் . இவருக்கு உடன்பிறந்தவர்கள் 3 பேர் . மூத்த சகோதரரான திரு.A.V.ஜெயராமன் அவர்கள் ,பிரெஞ்சு மொழியில் பிரவே (Brevet) வரை பயின்றவர் . அக்காலத்தில் சிறிய பள்ளி ஒன்றை தன் வீட்டிலேயே நடத்தி வந்தார் . சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார் . காதி வஸ்த்தியாலயம் எனும் கதர் கடையை சுமார் 15 ஆண்டுகள் நடத்தி வந்துள்ளார் . அடுத்த சகோதரரான திரு.A.V.பரமசிவம் அவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவராவார் . காங்கிரஸ்

திரு.A.V.சுப்ரமணியன் அவர்களின் பிறப்பும் பள்ளிப்பருவமும் :


திரு.A.V.சுப்ரமணியன், அவர்கள் 1946-ஆம் ஆண்டு , அக்டோபர் மாதம் 23-ஆம் நாள் ,திரு.வைரக்கண்ணு பிள்ளை -முத்துலெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்தார் . இவருக்கு உடன்பிறந்தவர்கள் 3 பேர் . மூத்த சகோதரரான திரு.A.V.ஜெயராமன் அவர்கள் ,பிரெஞ்சு மொழியில் பிரவே (Brevet) வரை பயின்றவர் . அக்காலத்தில் சிறிய பள்ளி ஒன்றை தன் வீட்டிலேயே நடத்தி வந்தார் . சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார் . காதி வஸ்த்தியாலயம் எனும் கதர் கடையை சுமார் 15 ஆண்டுகள் நடத்தி வந்துள்ளார் . அடுத்த சகோதரரான திரு.A.V.பரமசிவம் அவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவராவார் . காங்கிரஸ்

திரு.A.V.சுப்ரமணியன் அவர்களின் பிறப்பும் பள்ளிப்பருவமும் :


திரு.A.V.சுப்ரமணியன், அவர்கள் 1946-ஆம் ஆண்டு , அக்டோபர் மாதம் 23-ஆம் நாள் ,திரு.வைரக்கண்ணு பிள்ளை -முத்துலெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்தார் . இவருக்கு உடன்பிறந்தவர்கள் 3 பேர் . மூத்த சகோதரரான திரு.A.V.ஜெயராமன் அவர்கள் ,பிரெஞ்சு மொழியில் பிரவே (Brevet) வரை பயின்றவர் . அக்காலத்தில் சிறிய பள்ளி ஒன்றை தன் வீட்டிலேயே நடத்தி வந்தார் . சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார் . காதி வஸ்த்தியாலயம் எனும் கதர் கடையை சுமார் 15 ஆண்டுகள் நடத்தி வந்துள்ளார் . அடுத்த சகோதரரான திரு.A.V.பரமசிவம் அவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவராவார் . காங்கிரஸ்

திரு.A.V.சுப்ரமணியன் அவர்களின் பிறப்பும் பள்ளிப்பருவமும் :


திரு.A.V.சுப்ரமணியன், அவர்கள் 1946-ஆம் ஆண்டு , அக்டோபர் மாதம் 23-ஆம் நாள் ,திரு.வைரக்கண்ணு பிள்ளை -முத்துலெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்தார் . இவருக்கு உடன்பிறந்தவர்கள் 3 பேர் . மூத்த சகோதரரான திரு.A.V.ஜெயராமன் அவர்கள் ,பிரெஞ்சு மொழியில் பிரவே (Brevet) வரை பயின்றவர் . அக்காலத்தில் சிறிய பள்ளி ஒன்றை தன் வீட்டிலேயே நடத்தி வந்தார் . சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார் . காதி வஸ்த்தியாலயம் எனும் கதர் கடையை சுமார் 15 ஆண்டுகள் நடத்தி வந்துள்ளார் . அடுத்த சகோதரரான திரு.A.V.பரமசிவம் அவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவராவார் . காங்கிரஸ்

திரு.A.V.சுப்ரமணியன் அவர்களின் பிறப்பும் பள்ளிப்பருவமும் :


திரு.A.V.சுப்ரமணியன், அவர்கள் 1946-ஆம் ஆண்டு , அக்டோபர் மாதம் 23-ஆம் நாள் ,திரு.வைரக்கண்ணு பிள்ளை -முத்துலெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்தார் . இவருக்கு உடன்பிறந்தவர்கள் 3 பேர் . மூத்த சகோதரரான திரு.A.V.ஜெயராமன் அவர்கள் ,பிரெஞ்சு மொழியில் பிரவே (Brevet) வரை பயின்றவர் . அக்காலத்தில் சிறிய பள்ளி ஒன்றை தன் வீட்டிலேயே நடத்தி வந்தார் . சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார் . காதி வஸ்த்தியாலயம் எனும் கதர் கடையை சுமார் 15 ஆண்டுகள் நடத்தி வந்துள்ளார் . அடுத்த சகோதரரான திரு.A.V.பரமசிவம் அவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவராவார் . காங்கிரஸ்

திரு.A.V.சுப்ரமணியன் அவர்களின் பிறப்பும் பள்ளிப்பருவமும் :


திரு.A.V.சுப்ரமணியன், அவர்கள் 1946-ஆம் ஆண்டு , அக்டோபர் மாதம் 23-ஆம் நாள் ,திரு.வைரக்கண்ணு பிள்ளை -முத்துலெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்தார் . இவருக்கு உடன்பிறந்தவர்கள் 3 பேர் . மூத்த சகோதரரான திரு.A.V.ஜெயராமன் அவர்கள் ,பிரெஞ்சு மொழியில் பிரவே (Brevet) வரை பயின்றவர் . அக்காலத்தில் சிறிய பள்ளி ஒன்றை தன் வீட்டிலேயே நடத்தி வந்தார் . சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார் . காதி வஸ்த்தியாலயம் எனும் கதர் கடையை சுமார் 15 ஆண்டுகள் நடத்தி வந்துள்ளார் . அடுத்த சகோதரரான திரு.A.V.பரமசிவம் அவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவராவார் . காங்கிரஸ்

heading1


On the Insert tab, the galleries include items that are designed to coordinate with the overall look of your document. You can use these galleries to insert tables, headers, footers, lists, cover pages, and other document building blocks. When you create pictures, charts, or diagrams, they also coordinate with your current document look. You can easily change the formatting of selected text in the document text by choosing a look for the selected text from the Quick Styles gallery on the Home tab. You can also format text directly by using the other controls on the Home tab. Most controls offer a choice of using the look from the current theme or using a format that you specify directly. To change the overall look of your document, choose new Theme elements on the Page Layout tab. To change the looks available in the Quick Style gallery, use the Change Current Quick Style Set command. Both the Themes gallery and the Quick Styles gallery provide reset commands so that you can always restore the look of your document to the original contained in your current template.

திரு.A.V.சுப்ரமணியன் அவர்களின் பிறப்பும் பள்ளிப்பருவமும் :


திரு.A.V.சுப்ரமணியன், அவர்கள் 1946-ஆம் ஆண்டு , அக்டோபர் மாதம் 23-ஆம் நாள் ,திரு.வைரக்கண்ணு பிள்ளை -முத்துலெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்தார் . இவருக்கு உடன்பிறந்தவர்கள் 3 பேர் . மூத்த சகோதரரான திரு.A.V.ஜெயராமன் அவர்கள் ,பிரெஞ்சு மொழியில் பிரவே (Brevet) வரை பயின்றவர் . அக்காலத்தில் சிறிய பள்ளி ஒன்றை தன் வீட்டிலேயே நடத்தி வந்தார் . சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார் . காதி வஸ்த்தியாலயம் எனும் கதர் கடையை சுமார் 15 ஆண்டுகள் நடத்தி வந்துள்ளார் . அடுத்த சகோதரரான திரு.A.V.பரமசிவம் அவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவராவார் . காங்கிரஸ்

திரு.அனந்து அவர்களின் பிறப்பும் பள்ளிப்பருவமும் :


திரு.அந்தோணிசாமி அனந்து அவர்கள் , 1916-ஆம் ஆண்டு , மே மாதம் 13-ஆம் நாள் , திரு. குழந்தைசாமி அனந்து - குழந்தையம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் . அவருக்கு உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர் . மூத்த சகோதரரான சந்தனசாமி அவர்கள் ,காரைக்கால் செயின்ட் ஏன்ஜல்ஸ் சர்ச்சில் ( மாதா கோவில் ) , உபதேசியராக சுமார் 30 வருடங்கள் பணியாற்றியவர் . இளைய சகோதரி மறைந்த திருமதி.ரோசம்மாள் ஆவார் . தன் பள்ளிப்படிப்பை புதுச்சேரியில் பயின்று ,தேர்ச்சி பெற்ற பின்னர் , அங்கு , பிரெஞ்சு அரசாங்கத்தால் 1823-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட , எக்கோல் த மெட்சனில் ( École de Médicine de Pondichérry- அரசு மருத்துவ கல்லூரி) 1943-ஆம் ஆண்டு , மருத்துவப் பட்டம் பெற்றார் .( MBBS ).

முதல் பணி :


தற்போது , ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ்(AFT) என்று அழைக்கப்படும் , சவாலா துணிநெய்யும் ஆலையில் , பகுதி நேர மருத்துவராக பணியாற்ற தொடங்கினார். இரவு நேரங்களில் , புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும் பணிபுரிந்து வந்தார் .

திருமண வாழ்க்கை :


1944-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் நாள் , பெர்னாதத் தெரசா அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்தார் . அவர்களது திருமணம் , காரைக்கால் மாதா கோவிலில் வெகு சிறப்பாக நடைபெற்றது . மின்சார இணைப்புகள் இல்லாத அக்காலகட்டத்திலேயே , மணப்பெண்ணான திருமதி அனந்து அவர்களின் இரண்டு கைகளின் அக்குள் பகுதிகளில் பேட்டரிகளை வைத்து , அதில் ஒயர் இணைப்பு கொடுத்து , அதன் மூலம் தலை அலங்காரத்திலும் , அவர் அணிந்திருந்த மாலையிலும் ,சீரியல் பல்ப் எரிய விட்ட விதம் , காண்போரை வியப்பில் ஆழ்த்தியது , குறிப்பிடத்தக்கதாகும் .

டாக்டர் அனந்து அவர்களின் குடும்பம் :


திரு.அனந்து - பெர்னாதத் தெரசா தம்பதியருக்கு மொத்தம் 4 பிள்ளைகள். திரு.அனந்து அவர்கள் , மருத்துவராக மக்களுக்கு சேவை செய்த அதே வேலையில் , தன் பிள்ளைகளை சிறந்த முறையில் வளர்த்து , அவர்கள் அனைவரும் , வாழ்வில் நல்ல நிலையை அடைவதற்கு , காரணமாக இருந்துள்ளார் என்றால் அது மிகையாகாது .

ஜோசப் அனந்து அவர்கள் :


மூத்த மகனான திரு.ஜோசப் அனந்து அவர்கள் 1945-ஆம் ஆண்டு பிறந்தார் . காரைக்கால் புள்ளி விவர இலாகாவில் துணை இயக்குனராக பணிபுரிந்தார் . அவரது மனைவி மேரி ஜெசிந்தா ஆவார் . அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஜோசப் அவர்கள் 2004-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார் .

திருமதி .ஜூலியட் சத்தியநாதன் :


இரண்டாவது பிள்ளையும் முதல் மகளுமான திருமதி .ஜூலியட் அவர்கள் , 1947-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ஆம் நாள் பிறந்தார் . பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்த திரு. அல்போன்ஸ் சத்தியநாதன் அவர்களை 1964-ஆம் ஆண்டு ,டிசம்பர் மாதம், 28-ஆம் நாள் , மணந்தார் .இத்தம்பதியர்க்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் . பலதரப்பட்ட சமூகப் பணிகளிலும் , ஆலயப்பணிகளிலும் , ஈடுபட்டு , சிறந்த முறையில் செயலாற்றி வருகிறார் .

திரு.அனந்து ஜான் அவர்கள் :


இரண்டாவது மகனான , அனந்து ஜான் அவர்கள் , 1952-ஆம் ஆண்டு , மே மாதம் 8-ஆம் நாள் பிறந்தார் . 1978-ஆம் ஆண்டு ,ஏப்ரல் மாதம் 3-ஆம் நாள் ,ஜேன் சுந்தரி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்தார் . இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் . உணவு ஆய்வு அதிகாரியாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்து , 2012 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் .

திரு.ஜெரோம் அனந்து அவர்கள் :


மூன்றாவது மற்றும் கடைசிப் பிள்ளையாகிய திரு. ஜெரோம் அனந்து அவர்கள் ,1958-ஆம் ஆண்டு , மே மாதம் 10-ஆம் நாள் , பிறந்தார் . ஆங்கிலத்தில் புலமைபெற்ற அவர் , காரைக்கால் தூய மரியன்னை உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் . 1989-ஆம் ஆண்டு , அக்டோபர் மாதம் , 5-ஆம் நாள் ரெக்ஸலின் அவர்களை மணந்தார் . இத்தம்பதியர்க்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் .

டாக்டர் அனந்து அவர்கள் காரையை சுற்றியுள்ள பகுதிகளில் பணியாற்றத் துவங்குதல் :


ன் திருமணத்திற்கு பின்னர் ,புதுச்சேரிக்கு சென்று தம் பணியை தொடர்ந்த வேலையில் , உயர் மருத்துவ அதிகாரியாக பதவி உயர்வு பெற்று , காரைக்கால் நிரவியிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரிய அழைக்கப்பட்டார் .

கோட்டுச்சேரி டாக்டர் என்று அன்பாக அழைக்கப்படுதல் :


நிரவி தொடங்கி , வரிச்சிக்குடி , ஏனம் , காரைக்கால் , கோட்டுச்சேரி ஆகிய பகுதிகளில் ,முப்பது ஆண்டுகள் மருத்துவ சேவைகள் புரிந்தார் . குறிப்பாக கோட்டுச்சேரியில் , மட்டும் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார் .இதனால் அப்பகுதி மக்களால் கோட்டுச்சேரி டாக்டர் என்று அன்புடன் அழைக்கப்பட்டார் . அப்பகுதி , காவல் நிலையத்திற்கு எதிரில் இருந்த கோட்டுச்சேரி மருத்துவமனையில் (இப்போதும் அம்மருத்துவமனை அதே இடத்தில் தான் உள்ளது .) பணிபுரிந்த போது , காலரா , யானைக்கால் , குஷ்டம் போன்ற நோய்களுக்கு அரசு தரும் மருந்துகளை , ஆஸ்பத்திரிக்கு வர இயலாத நோயாளிகளின் இடத்திற்கே சென்று சந்தித்து , மருந்தை கொடுத்து விட்டு வருவார் .

அற்புத சேவை :


அக்காலத்தில் , இருசக்கர வாகனங்கள் , மிகக்குறைந்த அளவில் தான் இருந்தன . மிதிவண்டி பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் குறைவுதான் . நோயாளிகளின் வீட்டிற்கு மருத்துவரை அழைத்து வர , மாட்டு வண்டி ,குதிரை வண்டிகளைக் கொண்டு வருவார்கள் . இரவு பகல் பாராமல் , எந்த நேரத்தில் தனக்கு அழைப்பு வந்தாலும் , உடனடியாக சென்று , நோயுற்றோரை சந்தித்து , சிகிச்சை அளித்து விட்டுதான் திரும்புவார் . மேலும் 1950-களில் மக்கள் ஊசி போட்டுக்கொள்ளப் பயப்படுவார்கள் . அப்போது , ஊசி போட்டுக்கொண்டால் , மருத்துவர் காசு தருவார் என்று கூறி நோயாளிகளை அழைத்து வந்து , ஊசி போட்ட அனுபவங்களும் , டாக்டர் அனந்து அவர்களுக்கு உண்டு . தன்னிடம் சிகிச்சை பெரும் நோயாளிகளின் பெயர்களை கேட்டறிந்து , அவர்களின் பெயரை நினைவில் வைத்து கொள்வது திரு.அனந்து அவர்களின் மற்றொரு சிறப்பம்சமாகும் .

ஆலயப்பணிகள் :


தனுக்கு நினைவு தெரிந்த காலம் முதலே , திரு.அனந்து அவர்களுக்கு , ஆலயப்பணிகளில் மிகுந்த ஈடுபாடு உண்டு . 1962-ஆம் ஆண்டு , போப் ,23-ஆம் ஜான் பால் அவர்களின் தலைமையில் கூடிய இரண்டாம் வத்திக்கான் சங்க கூட்டத்தில் , லத்தீன் மொழியில் நிறைவேற்றப்பட்டு வந்த ஆலய திருப்பலியானது , உள்ளூர் மொழிகளிலும் நிறைவேற்றலாம் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது , அப்பொழுது , காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் , அது குறித்த பல ஆன்மிக பணிகளில் ஈடுபட்டுள்ளார் . தொடர் மருத்துவ சேவைகளுக்கு மத்தியிலும் , தனது ஆன்மிக வாழ்விற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி , தன்னால் இயன்ற உதவிகளை ஆலயத்திற்கும் ,மக்களுக்கும் செய்து வந்தார் .

பலதுறைகளில் பணியாற்றுதல் :


தொடர் மருத்துவ சேவை புரிந்து கொண்டே , அரசு சுகாதார ஆய்வாளராகவும் , உணவு மற்றும் துப்புரவு ஆய்வாளராகவும் பணியாற்றிய பெருமை திரு.அனந்து அவர்களையே சாரும் .

இயற்கை எய்தல், நினைவு சின்னம் :


மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட , டாக்டர் அனந்து அவர்கள் ,இரத்தத்தில் நஞ்சு கலந்த காரணத்தினால் , உடல் நிலை பாதிக்கப்பட்டு , 1972-ஆம் ஆண்டு ,செப்டம்பர் மாதம் 2-ஆம் நாள் , இயற்கை எய்தினார் . நினைவு சின்னம் : டாக்டர் அனந்து அவர்களின் நினைவாக , அவரது குடும்பத்தினர் அனைவரும் , ஒன்றிணைந்து , கோட்டுச்சேரி குமரப்பிள்ளை வீதியில் , அவருக்கு சொந்தமான இடத்தில், டாக்டர் அனந்து அவன்யு , என்று பெயரிட்டு , அங்கு ஆர்ச் (தோரண வாயில்) ஒன்றை அவர் பெயரிலேயே நிறுவியுள்னனர் . மேலும் திருமதி அனந்து பெர்னாதத் தெரசா அவர்களின் விருப்பத்தின்படி , நடுத்தர வர்க்கத்தினரும் பயன்பெறும் ,பெரும் வகையில் , அவ்விடத்தை வீடு கட்ட எதுவாக வீட்டு மனைகளை உருவாக்கி, குறைந்த விலையில் விற்பனை செய்தனர் .

100-ஆவது பிறந்தநாள் :


இந்த ஆண்டில் (2017) , டாக்டர் அனந்து அவர்களின் 100-வது , பிறந்தநாளை கொண்டாடும் , இவ்வேலையில் , ஓர் அற்புத மருத்துவராக , உள்ளத்தால் உயர்ந்த நல்ல மனிதராக , சிறந்த சேவகராக , இன்றளவும் மக்கள் பல்லோரின் இதயங்களில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே , நிதர்சனமான உண்மையாகும் .

திரு.அமுதா ஆறுமுகம் அவர்களின் பிறப்பும் பள்ளிப்பருவமும் :


திரு.ஆறுமுகம் அவர்கள் 1967-ஆம் ஆண்டு , ஆகஸ்ட் மாதம் 4-ஆம் நாள் , திரு.ராமலிங்கம் - தமிழரசி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் . இவருக்கு இரண்டு இளைய சகோதரர்களும் , ஒரு இளைய சகோதரியும் உள்ளனர் .

பள்ளிப்பருவம் :


தன் பள்ளிப்படிப்பை , நாகப்பட்டினத்தில் உள்ள தேசிய மேல்நிலைப்பள்ளியில் , பயின்றார் . பள்ளிப்பருவத்தின் போதே இலக்கியத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் . பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றுள்ளார் . மாணவ இலக்கிய மன்றச் செயலாளராகவும் இருந்துள்ளார் .

மறக்கமுடியாத பள்ளி நினைவுகள் :


அக்காலக்கட்டங்களில் , நாகையில் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி , பின்னர் தமிழகக் காவல்துறைத் தலைவராகவும் பொறுப்பு வகித்த திரு.காளிமுத்து அவர்கள் , ஓர் விழா மேடையில் , உரையாற்றிக் கொண்டிருந்ததை , கண்டு ,அவரின் சிறந்த தமிழ்ப் பேச்சாற்றலைக் கேட்டு வியந்தார் . அவரைத் தன் பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும் என்று எண்ணி , தலைமை ஆசிரியரை அணுகி , ஒப்புதல் கடிதம் பெற்று , திரு.காளிமுத்து அவர்களை , தம் பள்ளிக்கு அழைத்து , அவர் முன்பாகவே பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டார் . திரு.அமுதா ஆறுமுகம் அவர்கள் தன் சிறு வயதிலேயே சிறப்பாக மேடையில் பேசுவதைக் கண்ட ,காளிமுத்து அவர்கள் , " உனக்கு நல்ல பேச்சாற்றல் உள்ளது , அதனை நீ நன்றாகப் பயன்படுத்திக்கொள் " என்று கூறி , தன்னுடைய பேனாவை , அவருக்கு பரிசாக வழங்கினார் . இந்த நிகழ்வு அவரது வாழ்வில் மறக்கமுடியாத பள்ளி நினைவாகவும் , இலக்கிய பயணத்தைத் தொடர்வதற்கு ஓர் உந்து சக்தியாகவும் அமைந்தது .

வணிகத்தில் ஈடுபடுதல் :


பத்தாம் வகுப்பு தேர்வெழுதி , அதன் முடிவுகளுக்காகக் காத்திருந்த விடுமுறை நாட்களில் , நாகையில் , அவரது தந்தை பகுதி நேரமாக அமுதா ஏஜென்சி என்ற பெயரில் நடத்தி வந்த லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யும் சிறிய கடையைக் கவனித்து வந்தார் திரு.ஆறுமுகம் . அப்பொழுதே வணிகம் செய்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அவர் மனதில் எழுந்தது . பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் , முழுமையாக வியபாரத்தில் ஈடுபட ஆரம்பித்தார் .தனது கம்பெனியை , தஞ்சை மாவட்டத்தின் முதன்மை நிறுவனமாக உயர்த்துவதற்கு பல கடினங்களையும் ,சவால்களையும் சந்தித்து ,இரவு பகல் பாராமல் அயராது உழைத்தார் .

காரைக்காலில் கடையை நிறுவுதல் :


1987-ஆம் ஆண்டு , காரைக்கால் , மாதா கோவில் வீதி , திருநள்ளாறு ரோடு சந்திப்பில் , ஒரு சிறிய இடத்தில் தன் கடையை நிறுவினார் . அதன் பின்னர் , 1996-ஆம் ஆண்டு , தன் நண்பர் திரு.தாவுத் மரைக்காயர் அவர்களுடன் இணைந்து , லிம்ராஸ் ஏஜென்ஸி என்ற நிறுவனத்தைக் கோட்டைமேட்டுத்தெருவில் தொடங்கி லிப்டன் இந்தியா (Lipton India) கம்பெனியின் ஸ்டாக்கிஸ்ட்டாக(Stockist), டீ தூள் , காபித் தூள் போன்ற பொருட்களை விநியோகித்து வந்தார்.

லிம்ராஸ் ஏஜென்ஸிஸ் மற்றும் அமுதா எண்டர்பிரைசஸ் ஒன்றிணைதல் :


2003-ஆம் ஆண்டு , அரசாங்கம் லாட்டரி டிக்கெட்டுகளுக்குத் தடை விதித்தது . இந்த அறிவிப்பு திரு.ஆறுமுகம் அவர்களுக்குச் சற்றுக் கலக்கத்தை ஏற்படுத்தினாலும் , அவரின் மற்றோரு நிறுவனமான லிம்ராஸ் ஏஜென்ஸி நல்ல முறையில் நடைபெற்று வந்தது . அப்பொழுது எதிர்பாராத விதமாக , ஆறுமுகம் அவர்களின் நண்பர் , திரு.தாவூது அவர்கள் காலமானார் . இது அவருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது . அத்துயரத்தில் இருந்து மீண்டு , லிம்ராஸ் ஏஜென்ஸியை அமுதா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைத்து செயல்பட ஆரம்பித்தார் .

ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் பொருட்களை விநியோகித்தல் :


2004-ஆம் ஆண்டு முதல் , புகழ்பெற்ற ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் விரைந்து விற்பனையாகும் உணவு சார்ந்த நுகர்பொருட்களின் மொத்த விற்பனை மையமாக , அமுதா எண்டர்பிரைசஸ் நிறுவனம் செயல்பட ஆரம்பித்தது . தனது கம்பெனியைப் படிப்படியாக வளர்ச்சிப்பாதையில் பயணிக்க வைத்து , இன்று ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் உணவு மற்றும் பானங்கள் , உடல்நலம் மற்றும் அழகு, வீட்டு பராமரிப்புப் ஆகிய மூன்று பிரிவுகளில் உள்ள பொருட்களை விநியோகித்து வரும் அளவிற்கு தன் நிறுவனத்தை உயர்த்தியுள்ளார் திரு.அமுதா ஆறுமுகம் .

இலக்கியத்துறையில் சாதித்தல் :


பள்ளிப்பருவம் முதலே இலக்கியத்துறையில் கொண்ட ஆர்வமானது , வணிகத்தில் ஓய்வில்லாமல் உழைக்கும் போதும் தொடர்ந்தது , இலக்கிய நூல்களை வாசிப்பது , சொற்பொழிவுகளைக் கேட்பது , அத்துறையில் ஈடுபடும் மாணவர்களை ஊக்குவிப்பது , போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் , 2012-ஆம் ஆண்டு , முன்னாள் அமைச்சர் திரு.நாஜிம் அவர்களின் பரிந்துரையின் பேரில் , பேராசிரியர் திரு. அன்பழகன் மற்றும் அன்றைய திமுக பொருளாளரும் , இன்றைய செயல் தலைவருமான திரு.ஸ்டாலின் ஆகியோரின் ஒப்புதலோடு , புதுச்சேரி - காரைக்கால் மாநில திமுக இலக்கிய அணியின் செயலாளராகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்டார் . கொடுக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து நல்ல முறையில் செயல்பட்டதால் ,தி.மு.கழக தலைமை இலக்கிய அணி செயலாளர்கள் திருமிகு . " கவிச்சுடர் " கவிதைபித்தன் மற்றும் திருமிகு.தஞ்சை.கூத்தரசன் ஆகியோரின் பாராட்டுதலைப்பெற்று , 2015-ஆம் ஆண்டு , புதுச்சேரி - காரைக்கால் மாநில திமுக இலக்கிய அணியின் அமைப்பாளராக அறிவிக்கப்பட்டுச் சிறந்த முறையில் செயலாற்றி வருகிறார் .

திரு.துரைமுருகன் அவர்கள் நடுவராக பங்கேற்ற பட்டிமன்றத்தில் உரையாற்றுதல் :


தி.மு.க தலைமை இலக்கிய அணி சார்பில் , நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் , கலந்துக்கொண்டு சிறப்பித்தாலும் , அண்மையில், கலைஞர் பிறந்தநாள் விழாப் பட்டிமன்றம் சென்னை அன்பகத்தில் நடைபெற்றது . கழக முதன்மைச் செயலாளர் திரு.துரைமுருகன் அவர்கள் நடுவராக பங்கேற்றார் . அதில் பெரும் புலமை பெற்ற இலக்கியவாதிகள் கலந்து கொண்டனர் .அந்த மாபெரும் பட்டிமன்றத்தில் உரையாற்றிய தருணம் , திரு.அமுதா ஆறுமுகம் அவர்களின் வாழ்வில் மறக்கமுடியாத , பெருமைக்குரிய முக்கிய நிகழ்வாகும்.

அரசியல் பயணம் :


திரு.ஆறுமுகம் அவர்களின் , குடும்பம் முழுவதும் , தொன்றுதொட்டு ,தி.மு.கவையே ஆதரித்து வந்ததால் , தனக்கு நினைவு தெரிந்தது முதல் , கழகத்தின் உண்மையான விசுவாசியாகத் தொடர்ந்து , செயலாற்றி வருகிறார் .

காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸின் தலைவராக பொறுப்பேற்றல் :


பல்வேறு சங்கங்களாகப் பிரிந்து செயல்பட்டு வந்த, வணிக சங்கங்களை ஒன்றாக இணைந்து, 1999-ஆம் ஆண்டு காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் என்ற ஒரே அமைப்பாக உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்களில், திரு.அமுதா R.ஆறுமுகம் அவர்களும் ஒருவராவார்.2001-2003 வரை , செயலாளராக பணியாற்றிய போது , அமைப்பிற்கென்று ஓர் சொந்த இடம் வாங்குவதற்கும் , அதன் பின்னர் ,அந்த இடத்தில் ஓர் கட்டிடம் உருவாவதற்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளார்.2015-2017 ஆம் ஆண்டு காலத்தில் , காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவராகப் பொறுப்பேற்றுத் திறம்படச் செயலாற்றினார் .

திருமண வாழ்க்கை :


1989-ஆம் ஆண்டு , ஜூன் மாதம் 21-ஆம் நாள் , சுபாஷினி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் . முதல் மகன் அக்ஷயராம் ,1999-ஆம் ஆண்டு பிறந்தார் . இரண்டாவது மகன் அஷ்வத்ராம் 2008 ஆண்டு பிறந்தார் . தற்போது இருவரும் , நன்கு கல்வி கற்று வருகின்றார்கள் .

பெற்ற விருதுகள் :


* 2007-ஆம் ஆண்டு , காரைக்குடி அகில இந்தியக் ,கவியரசு கண்ணாதாசன் நற்பணி மன்றம் ஆறுமுகம் அவர்களுக்கு " கண்ணதாசன் புகழ்சீர் பரவுவார் விருதை வழங்கிப் பெருமைப்படுத்தியது. * அதனையடுத்து 2007-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15-ஆம் நாள் ,காரைக்கால் காப்பியக் கழகம் , அவருக்கு "இலக்கியக் காவலர்" விருதை வழங்கிக் கௌரவித்தது . * 2010-ஆம் ஆண்டு , காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்றம் , " கலைச்செல்வர் " விருதை வழங்கியது . * 2012-ஆம் ஆண்டு , காரைக்கால் மாவட்ட ஊனமுற்றோர் சங்கங்களின் யூனியன் வழங்கிய " தமிழ்த் திலகம் விருதைப் பெற்றார். * 2014-ஆம் ஆண்டு , காரைக்கால் மாவட்ட இசைவேளாளர் சங்கம் " காரைக்கால் அம்மையார் " விருதை வழங்கியது . * 2015-ஆம் ஆண்டு , காரைக்கால் காப்பியக் கழகம் " முத்தமிழ்க் காவலர் " விருதை வழங்கி மகிமைப்படுத்தியது. * 2015-ஆம் ஆண்டு , சென்னை அன்பகத்தின் சார்பாக அதன் தலைவர் , மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதியரசர் டாக்டர் ச.மோகன் அவர்களின் கரங்களினால் " இலக்கியப் பேரொளி விருது " வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எதிர்கால நம்பிக்கை :


தாம் பெரிதும் விரும்பும் இலக்கியத்துறையில் , சிறந்த நூல்களை வெளியிட வேண்டும் என்பதும் , வணிகத்தைப் பொறுத்தவரை , பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதே திரு.அமுதாR.ஆறுமுகம் அவர்களின் எதிர்கால நம்பிக்கையாகும் . அந்த நம்பிக்கையோடு , அவர் கால்பதித்த அனைத்துத் துறைகளிலும் அவரது வெற்றிப்பயணம் தொடரும் ....

அருள்ராஜ் அவர்களின் பள்ளிப்பருவம் :


அருள்ராஜ் அவர்கள் , 1970-ஆம் ஆண்டு , பிப்ரவரி மாதம் முதல் நாள் , S.ஆபிரகாம் - ஃபாத்திமா மேரி தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் . இவருக்கு 3 இளைய சகோதிரிகள் உள்ளனர் . காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளியில் முதல் வகுப்பு தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார் . பின் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை வலத்தெரு வடமறைக்காடு பள்ளியிலும் , பின்னர் , மறுபடியும் தந்தை பெரியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை பயின்று தேர்ச்சி பெற்றார் .

அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பு :


பள்ளிப்பருவத்தில் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை , வகுப்பிலேயே முதல் மாணவனாக வந்து பல பரிசுகளை பெற்றுள்ளார் .மேலும் கொட்டாங்குச்சியில் முயல் போன்ற பொம்மையை உருவாக்கி ,அதன் கண்களில் எண்கள் ஓடுவது போல் வடிவமைத்து , அதனை கொல்கத்தாவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சமர்ப்பித்து ,ஆறுதல் பரிசு பெற்றதை, பசுமை மாறாத நினைவுகளாக இன்றும் அவர் மனதில் பதிந்துள்ளது . இதற்கு முழு உறுதுணையாக இருந்த தனது ஆசிரியர் கேசவன்சாமி அவர்கள் தான் இன்றும் இவரின் பெரும் மதிப்புக்குரியவராக திகழ்கிறார் .

மோதிலால் நேரு பாலிடெக்னிக்கில் படிப்பை தொடருதல் :


தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்தபின் , புதுச்சேரியில் உள்ள மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக்கில் , சிவில் துறையை தேர்ந்தெடுத்தார் .அதற்கு காரணம் , தனது பள்ளிப்பருவத்தில் , பொறியாளர் திரு.அருளானந்தம் அவர்கள் தந்தை பெரியார் பள்ளிக்கு விஜயம் செய்து , தான் இதே பள்ளியில் பயின்று பின்னர் சிவில் என்ஜினியராக இருந்து , அரசு உதவி பொறியாளராக பதவி பொறுப்பேற்றதை விளக்கினார் .அதை மாணவர்களுள் ஒருவராக கேட்டுக்கொண்டிருந்த அருள்ராஜ் அவர்கள் , அதே போன்று சிவில் படித்து ஒரு சிறந்த என்ஜினீயராக வர வேண்டும் என்று உறுதி பூண்டார் . புதுச்சேரி, லாஸ்பேட்டில் ரூம் எடுத்து , தனது நண்பர்களான ரமேஷ் , சேது மற்றும் முருகானந்தம் ஆகியோருடன் தங்கி படித்து வந்தார் . தன் குடும்ப சூழ்நிலையை மனதில் வைத்து கொண்டும் ,தனது மூன்று சகோதிரிகளின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டும் , படிப்பில் அதிக கவனம் செலுத்தினார் . மோதிலால் நேரு பாலிடெக்னிக்கில் அனுபவம் பெற்ற திறமைவாய்ந்த , ஆசிரியர்களை கொண்டு சிறப்பாக பாடம் எடுக்கப்பட்டது. . அங்கு கற்ற பாடம் அருள்ராஜ் அவர்களின் கட்டுமானத்துறை பயணத்தில் , பலமான அடித்தளமாக அமைந்தது. அனைத்து பாடங்களையும் , தெளிவாக கற்றுணர்ந்தார் . 1990-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் , முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றார் .

மேற்பார்வையாளராக பணியை துவக்குதல் :


படித்து முடித்த உடனே , கட்டிடப்பணியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவர் மனதில் பதிந்திருந்தது . தீவிரமாக தேட ஆரம்பித்தார் திரு.அருள்ராஜ் . அரசாங்க கான்ட்ராக்டராக பணிபுரிந்து வந்த அப்பு அவர்களிடம் சூப்பர்வைசராக சேர்ந்தார் .அதன் பின்னர் அருள் முருகன் அவர்களிடம் மேற்பார்வையாளராக பணியாற்றினார். . இந்த காலகட்டங்களில் கட்டுமானத்துறையின் நுணுக்கங்களை கற்றுணர்ந்தார் . தன்னால் ஒரு கட்டிடத்தை , முழுமையாக , சிறப்பாக கட்ட முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு கிடைத்தது . புதிய கட்டிங்களை கட்ட ஆர்டர் வரவேண்டுமெனில் , தமக்கென்று ஓர் அலுவலகம் இருப்பது நல்லது ,என்று கருதிய அருள்ராஜ் அவர்கள் , தன் நெருங்கிய நண்பர் சேது அவர்களுடன் இணைந்து , நியூ டெக் பில்டர்ஸ் என்ற பெயரில் , காரைக்கால் மூன்று கிணற்று வடக்கு வீதியில் , 1990-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் , தங்களது அலுவலகத்தை திறந்தனர் .

முதல் கான்ட்ராக்ட் :


தொடங்கிய முதல் நாளே , இரண்டு தளம் கொண்ட காம்ப்ளெக்ஸ் கட்டுவதற்கான கான்ட்ராக்ட் கிடைத்தது , இவர்களின் புதிய அலுவலகம் வழியாக தற்செயலாக வந்த ,திரு. முத்து மரைக்காயர் அவர்கள் , இவர்களை சந்தித்து , தான் கட்ட விரும்பும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் குறித்து விவாதித்தார் . அவரின் விருப்பத்திற்கேற்ப , எவ்வாறு கட்டிடத்தை வடிவமைக்கலாம் என்பதை ,அருள்ராஜ் அவர்களும் , சேது அவர்களும் தெளிவாக விளக்கினர் .முத்து மரைக்காயர் அவர்களுக்கு இருவர் மீதும் முழு நம்பிக்கை ஏற்படவே , உடனடியாக அட்வான்ஸ் கொடுத்து கட்டிடப்பணியை ஆரம்பிக்க கூறினார் . அதே வேகத்துடன் இருவரும் இணைந்து பணிகளை ஆரம்பித்தனர் . கூறிய தேதியில் , நேர்த்தியான முறையில் , கட்டிடத்தை உருவாக்கி கொடுத்து , முத்து மரைக்காயர் அவர்களின் பாராட்டையும் , நன்மதிப்பையும் பெற்றனர் . முதல் பணியை சிறப்பாக நிறைவேற்றியதால் , மிகப்பெரிய கட்டிடங்களை , கட்டும் கான்ட்ராக்ட் கிடைக்க ஆரம்பித்தது .

ராஜா ஆயில் பேக்டரி :


1991-ஆம் ஆண்டு , திரு .தன்ராஜ் அவர்கள் , 5000 சதுர அடியில் ஓர் ஆயில் பேக்டரி உருவாக்கும் பணியை , அருள்ராஜ் அவர்களிடமும் , சேது அவர்களிடமும் , ஒப்படைத்தார் . சற்று பெரிய ஆர்டர் என்பதால் ,மிகச்சரியாக திட்டமிட்டு , சிறப்பாக செயல்படுத்தினர் . இந்த கட்டிடமும் , அருமையாக உருவாக்கப்பட்டது . இந்த ஆயில் பேக்டரி, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு . மூப்பனார் அவர்களின் கரங்களால் திறந்துவைக்கப்பட்டது . 1991-ஆம் ஆண்டு , அருள்ராஜ் அவர்களின் தந்தை , திரு . S.ஆபிரகாம் அவர்கள் , காலமானார் . இது அருள்ராஜ் அவர்களுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய இழப்பாக இருந்தது . அதிலிருந்து சிறிது சிறிதாக மீண்டு தனது குடும்பத்தின் முழு பொறுப்பை ஏற்று நடத்த ஆரம்பித்தார் .

அருள் & கோ துவக்கம் :


ஒரு கட்டத்தில் , இவரின் நண்பர் சேது அவர்கள் , மாயவரம் சென்று அங்கேயே செட்டிலாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது .இருவரும் பரஸ்பரமாக பிரிய முடிவெடுத்தனர் . 1992-ஆம் ஆண்டு , வருவாய் ஆய்வாளர் திரு ,துரைராஜ் அவர்கள் அளித்த ஊக்கத்தினால் , தமது பெயரில் ஓர் கம்பெனியை உருவாக்கினார் திரு.அருள்ராஜ் . காரைக்கால் பாரதியார் வீதியில் , அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி , எதிரில் , அருள் & கோ உருவானது. அதே ஆண்டில் துரைராஜ் அவர்களின் வீட்டை கட்டும் பொறுப்பை ஏற்றார் . காரைக்கால் மாதாகோவில் எதிரில் அமைந்துள்ள தெஸ்தா வீதியின் முனையில் , கட்டப்பட்ட அந்த வீடுதான் ,அருள் & கோ நிறுவனத்தை உருவாக்கியபின் அருள்ராஜ் அவர்கள் கட்டிய முதல் வீடாகும்

செயின்ட்.ஜோசப் தொடக்கப்பள்ளியை கட்டியமைத்தல் :


துரைராஜ் அவர்களின் வீட்டை வடிவமைத்து கொண்டிருந்தபோதே,அருட்சகோதரி , ஜெசிந்தா அவர்கள் , தேவாலயத்திற்கு செல்லும் போது , துரைராஜ் அவர்களின் வீடு கட்டப்படும் இடத்தை கடந்து செல்வார் , அப்போது வீட்டின் வடிவமைப்பை கண்டு , அதனை கட்டும் என்ஜினியர் குறித்து தன்ராஜ் அவர்களிடம் விசாரிக்க , அவரும் அருள்ராஜ் அவர்களை பற்றி , நல்ல கருத்துக்களை கூறியுள்ளார் . அருட்சகோதரி ,ஜெசிந்தா அவர்களுக்கு , அருள்ராஜ் அவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட , செயின்ட் ஜோசப் தொடக்கப்பள்ளியை கட்டும் கான்ட்ராக்ட் , அருள்ராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது . இந்த கட்டிடம் தான் அவரின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது . மிகப்பெரிய கான்ட்ராக்ட் , இந்த கட்டிடத்தை வடிவமைக்க பல மாதிரிகளை முன்வைத்து , பல நாள் சிந்தனைக்கு பின் அவற்றிலிருந்து ஒன்றை எடுத்து சிறப்பாக பள்ளியின் கட்டிடத்தை உருவாக்கினார் .

திரு .கபீர்தாஸ் அவர்களின் நட்பு :


அருள்ராஜ் அவர்கள் பெரிதும் மதிக்கும் மனிதர்களில் மிகமுக்கியமானவர் ,திரு.கபீர்தாஸ் ஆவார் . அவரிடமிருந்து , வாழ்க்கையை சரியான முறையில் திட்டமிடுதல் , சேமித்தல் ஆகியவற்றை கற்றுணர்ந்துள்ளார் .

நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலை பள்ளியை கட்டியமைத்தல் :


1994-ஆம் ஆண்டு ,அருள்ராஜ் அவர்களின் வாழ்வில் , மற்றுமொரு மறக்க முடியாத ஆண்டாகும் . அந்த ஆண்டில் தான் ,நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலை பள்ளியை கட்டும் கான்ட்ராக்ட் கிடைத்தது . ஏற்கனவே செயின்ட் ஜோசப் தொடக்கப்பள்ளியை சிறப்பாக கட்டி முடித்தால் , இந்த கான்ட்ராக்ட்டும் அவரிடமே வழங்கப்பட்டது .இரவு பகல் பாராது ,கட்டிடத்தை உருவாக்கும் யோசனையிலேயே மூழ்கினார் . சவால் நிறைந்த பணியை , தனது அனைத்து அனுபவங்களையும் பயன்படுத்தி அருமையாக கட்டி எழுப்பினார் . முழு கட்டிடத்தையும் கண்டு , பலர் அருள்ராஜ் அவர்களை வெகுவாக பாராட்டினர் . அப்பள்ளியில் அமைந்துள்ள மேடை , மற்றும் லூர்து மாதாவின் சிறிய ஆலயம் ஆகியவை இவரின் சிறந்த கட்டுமானக்கலைக்கு உதாரணங்களாகும்

திருமணம்:


1998 -ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் நாள் , தனது அத்தையின் புதல்வியான ஷெர்லின் மேரி அவர்களை மணந்தார். இவர்களது திருமணம் காரைக்கால் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது .

புனித அந்தோனியார் ஆலயம் : ​


காரைக்கால் காமராஜர் சாலையில் அமைந்துள்ள , பழமைவாய்ந்த ,புகழ்பெற்ற அந்தோனியார் ஆலயம் , பழுதடைந்து காணப்பட்டதால் , அதனை இடித்துவிட்டு , புதிய வடிவமைப்பில் உருவாக்க ஆலய நிர்வாகம் முடிவு செய்தது .அப்போது , நிர்மலா ராணி பள்ளியையும் , செயின்ட் ஜோசப் பள்ளியையும் , மிகச்சிறப்பாக கட்டிமுடித்த ,அருள்ராஜ் அவர்களிடமே இந்த ஆலயத்தையும் , கட்டும் பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று , தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . திருமணம் முடிந்து , அவர் ஏற்ற முதல் பணி இதுதான் . அந்தோனியார் ஆலயத்தின் பழமை மாறாமல் , அதற்கு புதிய தோற்றம் கொடுத்தார் . அந்த ஆலயத்திலிருந்து புனித அந்தோனியாரின் அழகிய சுரூபத்தை சிறிதும் சேதமடையாமல் , புதிதாக கட்டப்பட்ட ஆலயத்தில் ,மக்கள் அனைவரும் கண்டு ஜெபிக்கும் விதமாக வைத்திருப்பது , மற்றுமொரு சிறப்பம்சமாகும் . திறப்புவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் கூடியிருக்க , அருட்தந்தை ராஜரத்தினம் அவர்கள் , ஆலயத்தை திறந்து வைத்தார் .

தூய மரியன்னை மேல்நிலை பள்ளி :


2005 -ஆம் ஆண்டு தூய தூய மரியன்னை மேல்நிலை பள்ளியின் இடது பக்க கட்டிடம் , பழுதடைந்த போது , பள்ளி முதல்வர் தந்தை அவர்கள் ,அருள்ராஜ் அவர்களை அணுகி , அதனை கட்டித்தருமாறு வலியுறுத்தினார் , அவரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க , தன்னால் இயன்ற வரை செலவை மிச்சம் செய்து கட்டிடத்தை எழுப்பினார் . முதல்வர் தந்தையின் பாராட்டையும் ,நன்மதிப்பையும் பெற்றார் . 2005 முதல் 2012 வரையிலான காலகட்டங்களில் , பங்களா மாதிரியான பெரிய வீடுகளை கட்டினார் திரு .அருள்ராஜ் .கந்தாஸ் ஹோட்டல் உரிமையாளர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் இல்லம் , ராமகிருஷ்ணா மரவாடி உரிமையாளர் திரு.சிவகணேஷ் அவர்களின் இல்லம் , நிரவி கேஸ் பங்க் அருகிலுள்ள ராமதாஸ் அவர்களின் இல்லம் , சீத்தாராமன் காம்ப்ளெக்ஸ் , திரு.கபீர்தாஸ் அவர்களின் இல்லம் , நவோதயா பள்ளிக்கு அருகில் இருக்கும் திரு.மணிவண்ணன் அவர்களின் இல்லம் , போன்ற அழகிய வடிவமைப்புடன் உருவான வீடுகள் இதற்கு சான்றாகும் .​ 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் நாள் , காமராஜர் சாலை விரிவாக்கத்தில் தனது இல்லத்தை கட்டியெழுப்பி , தன் அலுவலகத்தையும் அங்கு நிறுவி , தனது நீண்டநாள் கனவை நனவாக்கினார் .

வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தாயும் தாரமும் :


தான் கட்டிடப்பணியில் முழுமையாக ஈடுபட்ட போதெல்லாம் ,தன்னையும் தனது மனைவி பிள்ளைகளையும் , அரவணைத்து குடும்பத்தை கட்டிக்காத்தவர் அருள்ராஜ் அவர்களின் தாய் பாத்திமா மேரி ஆவார் . அதேபோன்று தன்னுடன் துணை நின்று , தனது வெற்றி தோல்விகளில் தனக்கு உறுதுணையாக இருந்த தன் மனைவி ஷெர்லின் மேரி , ஆகியோரால் தான் ,தன்னால் மிகப்பெரிய நிலைக்கு உயர முடிந்ததாக கருதுகிறார் . அதனால் , தான் வாங்கிய புதிய இடத்திற்கு ,பாத்திமா மேரி நகர் என்று தன் தாயின் பெயரையே சூட்டி ,2015-ஆம் ஆண்டு புரோமோட்டர்ஸ் & சிட்டி டெவெலப்பர்ஸ் என்று தனது நிறுவனத்தின் அடுத்த கட்டநிலையை எட்டினார் . விரைவில் பிரம்மாண்டமான ஹோட்டல் ஒன்றை தனது நிறுவனத்தின் பெயரில் உருவாக்க வேண்டும் என்பதே அருள்ராஜ் அவர்களின் எதிர்கால குறிக்கோளாகும் . திரு.அருள்ராஜ் அவர்களின் வெற்றிப்பயணம் தொடரும் .....

பாபு அவர்களின் பிறப்பும் இளமை பருவமும் :


பாபு அவர்கள் , 1960-ஆம் ஆண்டு , மார்ச் மாதம் 14-ஆம் நாள் , திரு .துரை அமலோர் - ஜெபமாலை ஆரோக்கியமேரி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் . இவருக்கு ஓர் மூத்த சகோதிரியும் , ஓர் இளைய சகோதிரியும் உள்ளனர் . தன் பள்ளிப்படிப்பை நிர்மலா ராணி உயர்நிலைப்பள்ளியிலும் , தூய மரியன்னை உயர்நிலைப் பள்ளியிலும் , கோவிந்தசாமி பிள்ளை உயர்நிலைப்பள்ளியிலும் , நிரவி அரசு பள்ளியிலும் பயின்றார் . 9-ஆம் வகுப்பு வரை பயின்று தேர்ச்சி பெற்ற பின்னர் , திருச்சி , காட்டூரில் உள்ள சேஷசாயி தொழில் நுட்ப பயிலகத்தில் , மோட்டார் மெக்கானிக் துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றார் .

முதல் பணி :


படித்து முடித்த உடனேயே , M.O.H டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் , கிளீனராக பணியை துவங்கினார் . அதன் பின்னர் மெக்கானிக் அப்ரெண்டிஸ்ஸாக வேலைசெய்ய துவங்கினார் . சுமார் இரண்டு ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தார் .

பாபு டிரான்ஸ்போர்ட் துவங்கப்படுதல் :


டிரான்ஸ்போர்ட் துறையில் தான் கற்ற அனுபவங்களை வைத்து , 1985-ஆம் ஆண்டு , தன் தாய் -தந்தையுடைய ஆசியுடன் , மதகடியில் இருந்த அவர்கள் இல்லத்திலேயே தன் நிறுவனத்தை துவங்கி , அதற்கு பாபு டிரான்ஸ்போர்ட் என்று பெயரிட்டார் . கனரா வங்கியில் லோன் வாங்கி , ஈச்சர் டிராக்டர் ஒன்றை வாங்கினார் . பாபு அவர்களின் குடும்ப நண்பரான , ராமகிருஷ்ணா மரவாடியின் நிறுவனர் ,திரு.ஜெயகிருஷ்ணன் அவர்கள் நிறுவனத்தை துவங்கி வைத்தார் .

டூரிஸ்ட் வேன் வாங்குதல் :


கட்டுமானத்துறையில் உள்ள நண்பர்களின் ஆதரவும் , பாபு அவர்களின் அயராத உழைப்பும் , டிராக்டர் வாங்கிய சில காலத்திலேயே ,நிறுவனம் வளர்ச்சிப்பாதையில் பயணித்தது . போக்குவரத்து துறையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவெடுத்தார் . இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை அணுகி , தன் திட்டம் குறித்து தெளிவாக விளக்கினார். மறைந்த திரு.MTS அமீருதீன் அவர்கள் ஜாமின் கையெழுத்திட , வங்கியின் உதவியோடு , டூரிஸ்ட் வேன் வாங்கி இயக்க ஆரம்பித்தார் .

அசோக் லேலண்ட் லாரி


லாரி ஒன்றை வாங்கினால் இன்னும் சிறப்பாக வணிகம் புரியலாம் என்று எண்ணினார் . ஆனால் அதற்கான முன்பணம் அவரிடம் இல்லாத சூழ்நிலை கேள்விப்பட்டு , பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்த பாபு அவர்களின் மூத்த சகோதிரியான அசுந்தா மேரியின் கணவர் திரு.ராமச்சந்திரன் அவர்கள் , தேவையான முன்பணம் கொடுத்து உதவினார் . ஏற்கனவே கனரா வங்கியில் எடுத்த லோனை சரியான முறையில் கட்டிவந்ததால் , அவருக்கு இந்த தொகையினை தர வங்கி ஒப்புதல் அளித்தது . அத்தொகையினை கொண்டு அசோக் லேலண்ட் லாரி ஒன்றை வாங்கி , சிறந்த முறையில் வணிகத்தை நடத்தி வெற்றிப்பாதையில் பயணித்தார் .

காரையில் முதன் முறையாக :


காரைக்காலில் உள்ள ஒரு சில இடங்களுக்கு பஸ் போக்குவரத்து இல்லாத நிலை இருந்து வந்தது .இதனை கண்ட பாபு அவர்கள் , அது போன்ற பகுதிகளுக்கு பேருந்து ஒன்றை இயக்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நோக்கத்தோடு , பயணிகள் பேருந்து ஒன்றை வாங்கி , விழுதியூர் , பேட்டை , திருநள்ளார் , மறுபடியும் காரைக்கால் வழியாக நிரவி வாஞ்சூர் வரை பேருந்தை இயக்கினார் . காரையில் முதன் முறையாக அந்த பகுதிகளுக்கு பேருந்து சேவையை ஆரம்பித்த பெருமை பாபு அவர்களையே சாரும் .

பழைய பேருந்து நிலையத்தில் அலுவலகம் :


1987-ஆம் ஆண்டு , தனது நிறுவனத்தை பழைய பேருந்து நிலைய வளாகத்தில் துவங்கினார் . நகரின் மையப்பகுதியில் அலுவலகம் அமைந்திருந்ததாலும் , வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்கியதாலும் , மக்களின் பேராதரவை பெற்று வளர்ச்சிப் பாதையில் பயணித்தது .

மேயர் பக்கிரிசாமி பிள்ளை சாலையில் அலுவலகத்தை நிறுவுதல் :


படிப்படியாக , சீரான வேகத்தில் நிறுவனத்தை முன்னேற்றிய , பாபு அவர்கள் , தொழிலில் புதுமைகளை கொண்டு வரும் ஆற்றல் படைத்தவர் . எப்பொழுதும் , அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்தே அவரது சிந்தனை இருக்கும் . காரைக்காலின் புதிய பேருந்து நிலையமானது , பாரதியார் வீதி -P.K சாலை சந்திப்பில் மாற்றப்பட்டபோது , பழைய பேரூந்துநிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்த தன் அலுவலகத்தை , உடனடியாக P.K சாலையில் , புதிய பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் , 2006-ஆம் ஆண்டு நிறுவினார் .

மீனவ கிராமங்களுக்கு பேருந்தை இயக்குதல் :


காரைக்காலின் மீனவ கிராமங்களான , கிளிஞ்சல்மேடு , காரைக்கால்மேடுமண்டபுத்தூர் வரை உள்ள , பகுதிகளுக்கு , பஸ் அனுப்பியது மட்டுமல்லாமல் , மீன் வியாபாரிகள் , மீன் பிடி பணியில் ஈடுபடுபவர்கள் ,தங்களின் பொருட்கள் மற்றும் விற்பனைக்கு கொண்டு செல்லும் மீன்களை எடுத்து செல்ல பஸ்ஸில் ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்தார் .

ரதிமீனா மற்றும் KPN டிராவல்ஸ்-ன் சேவை காரைக்காலில் உதயமாகுதல் :


காரைக்காலில் இருந்து ,சென்னை ,பெங்களூர் கோயம்புத்தூர் , கேரளா போன்ற நகரங்களுக்கு , குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகள் தினமும் இயங்காத , காலகட்டங்களில் , மக்களின் சூழ்நிலையை கவனித்து அதற்கு ஓர் தீர்வை கொண்டுவர தீர்மானித்தார் . சேலத்தில் செயல்பட்டு வரும் KPN டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. நடராஜன் அவர்களையும் , கும்பகோணத்தில் உள்ள ரதிமீனா டிராவல்ஸ் நிறுவனத்தின் , சேகர் மற்றும் அவரது சகோதரர் சங்கர் அவர்களையும் சந்தித்து பேசி , காரைக்காலிலும் சொகுசு பேருந்து வசதியை துவங்க அனைத்து முயற்சிகளையும் செய்தார் .

சொகுசு பேருந்து சேவை ஆரம்பம் :


பாபு அவர்களின் சீரிய முயற்சியினால் , 2007-ஆம் ஆண்டு , ரதிமீனா மற்றும் KPN நிறுவனங்களின் சேவை காரைக்காலிலும் ஆரம்பமானது .படுக்கை வசதிகளுடன் (sleeper & Semi Sleeper ) அதிநவீன முறையில் உருவாக்கப்பட்ட வால்வோ A/C (Volvo) பேருந்துகள் காரைக்காலிலிருந்து சென்னை ,பெங்களூர் கோயம்புத்தூர் , கேரளா போன்ற நகரங்களுக்கு இரவிலும் - பகலிலும் இயக்கப்பட்டன . மேலும் , ரதிமீனா பார்சல் சர்வீஸ் , மேயர் பக்கிரிசாமி பிள்ளை சாலையில் துவங்கப்பட்டு , அதெற்கென்று தனியாக வேன் ஒன்ரை இயக்கி , கடைகளுக்கும் ,பெரும் நிறுவனங்களுக்கும் நேரடியாக பார்சல் கொண்டு போய் சேர்க்கப்பட்டது . மேலும் பூக்கள் ,காய்கறிகள் , பழங்கள் ஆகியவை வெளி ஊர்களிலிருந்து ஃப்ரெஷ்ஷாக கொண்டு வருவதற்கு பேருதவியாக இருந்தது.

திருமண வாழ்க்கை :


1991-ஆம் ஆண்டு ,மே மாதம் 1-ஆம் நாள் , தொழிலாளர் தினத்தன்று , லூர்து சந்திரிகா அவர்களுடன் , திருமண பந்தத்தில் இணைந்தார் . காரைக்கால் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் ,காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்களும் , திரளான தொண்டர்களும் , அன்பான உறவினர்களும் , நண்பர்களும் கலந்து கொண்டு ஆசி வழங்கினர் . அன்று முதல் இன்று வரை , பாபு அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஊக்கமளித்து , வாழ்வில் நல்லதொரு நிலையை எட்ட பக்க பலமாக இருந்து வருகிறார் என்றால் அது மிகையாகாது .இத்தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் . மூத்த புதல்வியான ஷாலினி 1992-ஆம் ஆண்டு , ஜனவரி மாதம் , 14-ஆம் நாள் , ஆம் ஆண்டு பிறந்தார் . இளைய மகனான தினேஷ் துரை , ஆம் ஆண்டு பிறந்தார் .

அரசியல் வாழ்க்கை :


முன்னாள் உள்துறை அமைச்சர் , திரு.S.சவரிராஜன் , அவர்களின் மீது கொண்ட பற்றினால் , அவருடன் இணைந்து கட்சிப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார் . 1991-ஆம் ஆண்டு காங்கிரஸ் , கட்சியின் சார்பாக போட்டியிட சவரிராஜன் அவர்களுக்கு சீட் வழங்கப்படாத காரணத்தால் , திமுகவில் இணைந்தார் . அவரின் உண்மையான விசுவாசியாக , பாபு அவர்களும் திமுகவில் , தம்மை இணைத்துக்கொண்டு , அவருடன் இணைந்து தீவிரமாக பணியாற்றினார் .

2006-ஆம் ஆண்டு தேர்தல் களம் ,தேர்தல் மேற்பார்வையாளராக அதிகாரியாக நியமிக்கப்படுதல் :


சுமார் 15 ஆண்டுகள் அரசியலில், ஈடுபட்டு தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவை பெற்ற நிலையில் , 2006-ஆம் ஆண்டு , தேர்தல் வந்தது . திமுக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது , பாபு அவர்கள் , காரைக்கால் தெற்கு தொகுதியில் , திமுக சார்பாக போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்தார் . காங்கிரஸ் -திமுக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு , காரைக்கால் தெற்கில் , திரு.A.V.சுப்பிரமணியன் அவர்களை மீண்டும் வேட்பாளராக நிறுத்த முடிவெடுக்கப்பட்டது . கூட்டனி தர்மத்தின் படி , திரு.A.V.சுப்பிரமணியன் அவர்களுக்கு ,ஆதரவாக ஒட்டு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டார் திரு.பாபு . காரைக்கால் பகுதி 6 சட்டமன்ற தொகுதிகளாக இருந்தபோது , திமுக சார்பாக , தேர்தல் மேற்பார்வை மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டு சிறந்த முறையில் பணியாற்றினார் .

திரு . VMC சிவக்குமார் அவர்களுடன் :


றைந்த முன்னாள் அமைச்சரும் ,சட்டப்பேரவை தலைவருமான திரு. VMC சிவக்குமார் அவர்களுடன் பல ஆண்டுகளாக நல்ல முறையில் நட்புப் பாராட்டி வந்தார் திரு .பாபு . 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ,நிரவி -திருப்பட்டினம் தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றிபெற்ற திரு.VMC , அவர்கள் முன்னாள் புதுவை முதல்வர் ,திரு.ரங்கசாமி அவர்களின் N.R காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு ஓர் பாலமாக இருந்து செயல்பட்டார் திரு.பாபு .

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை விசுவாசி :


2016-ஆம் ஆண்டு , VMC சிவக்குமார் அவர்கள் , அதிமுகவில் இணைய முடிவெடுத்தபோது , கர்நாடகாவில் பொதுச் செயலாளராக பணிபுரியும் , பாபு அவர்களின் நெருங்கிய நண்பரான ,திரு. புகழேந்தி அவர்களின் மூலமாக , புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களை , அவரின் போயஸ் இல்லத்தில் , மரியாதை நிமித்தமாக சந்தித்து , உடனடியாக அதிமுகவின் உறுப்பினர் அட்டை பெற்று ,கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார் திரு.பாபு . அந்த சந்திப்பிற்கு பிறகு , ஒரு சில நாட்களிலேயே VMC அவர்களும் , அதிமுகவில் முழுமையாக இணைந்தார் . அம்மா அவர்களின் மறைவிற்கு பின்னர் கட்சியில் பிளவு ஏற்பட்ட போதும் , எந்த அணியிலும் சேராமல் ,அம்மாவின் மீது கொண்ட பற்றினால் , அவரின் உண்மையான விசுவாசியாக இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் . எதிர்கால நம்பிக்கை : அனைவரிடமும் ,மரியாதையாகவும் , பண்பாகவும் ,பழகும் திரு.பாபு அவர்கள், காரைக்கால் மக்களிடம் நல்ல செல்வாக்கோடு திகழ்கிறார் என்றார் அது மிகையாகாது . அந்த செல்வாக்கும் , மற்றவர்களுக்கு உதவும் நல்ல பண்புகளும் அவரை ,அரசியலில் ஓர் உயரிய நிலைக்கு கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன் ,அவரது வெற்றி பயணம் தொடர்கிறது

திரு . இருதயராஜ் சவரி மலையப்பா அவர்கள்


திரு . ஜோசப் சவரி மலையப்பா அவர்களை தொடர்ந்து , அவரின் புதல்வரான திரு . இருதயராஜ் சவரி மலையப்பா அவர்கள் , நிர்வாகப் பொறுப்பேற்று , நிறுவனத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தினார். இவரின் , அற்புத நிர்வாகத்திறன் மற்றும் குளிர்பானங்களின் சுவையும் , தரமும் , " டைமண்ட் " கம்பெனியின் பெயரை , மென்மேலும் உயர்த்தி, பட்டிதொட்டி எங்கும் பரவச்செய்தது . 1981-ஆம் ஆண்டு , டைமண்ட் மினரல் வாட்டர் , பேக்டரி வெற்றிகரமாக 50-ஆவது ஆண்டை கடந்தது . அதன் பொன்விழாவானது மிகச்சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது

திரு .ஜெரால்டு சவரி மலையப்பா அவர்கள்


திரு . இருதயராஜ் சவரி மலையப்பா அவர்களின் வழியில் , அவரது மகனான ,திரு .ஜெரால்டு சவரி மலையப்பா அவர்கள் , கம்பெனியின் தலைமை பொறுப்பேற்றார் . கண்ணாடி பாட்டில்களில் மட்டுமே , வெளிவந்த டைமண்ட் குளிர்பானங்கள் , 2006-ஆம் ஆண்டு முதல் , தற்கால சந்ததியினரை கவரும் வகையில் , அழகிய வடிவமைப்பில் உருவான பெட் பாட்டில்களில் ,வெளிவர ஆரம்பித்து , மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது .

திரு . இருதயராஜ் சவரி மலையப்பா அவர்கள்


திரு . ஜோசப் சவரி மலையப்பா அவர்களை தொடர்ந்து , அவரின் புதல்வரான திரு . இருதயராஜ் சவரி மலையப்பா அவர்கள் , நிர்வாகப் பொறுப்பேற்று , நிறுவனத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தினார். இவரின் , அற்புத நிர்வாகத்திறன் மற்றும் குளிர்பானங்களின் சுவையும் , தரமும் , " டைமண்ட் " கம்பெனியின் பெயரை , மென்மேலும் உயர்த்தி, பட்டிதொட்டி எங்கும் பரவச்செய்தது . 1981-ஆம் ஆண்டு , டைமண்ட் மினரல் வாட்டர் , பேக்டரி வெற்றிகரமாக 50-ஆவது ஆண்டை கடந்தது . அதன் பொன்விழாவானது மிகச்சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது .

அயராத உழைப்பு ,ஐஸ் பிளான்ட், புதல்வரின் புதிய பரிமாணம் :


அக்காலத்தில் சர்பத்தில் போட ஐஸ் கிடைப்பது மிகவும் கடினமாகும் . தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவார் , சைக்கிளை எடுத்துக்கொண்டு ஐஸ் வாங்க பீச்சிற்கு செல்வார் .(காரைக்கால் கடற்கரை மீன்வளத்துறையில் தான் ஐஸ் கட்டிகள் வாங்க வேண்டும் ) . சில சமயம் அங்கே ஐஸ் கட்டிகள் கிடைக்காது , அப்பொழுது சைக்கிளை மிதித்துக்கொண்டு கோட்டுச்சேரி செல்வார் . நீண்ட தூர சைக்கிள் பயணம்: ஒரு சில நேரங்களில் அங்கும் ஐஸ் கிடைக்காவிட்டால் நாகூர் வரை சென்று ஐஸ் எடுத்து வரவேண்டும் . சில முறை நாகப்பட்டினம் வரை சென்று ஐஸ் கட்டி எடுத்து வந்துள்ளார் அங்கிருந்து 2 கட்டிகள் ஐஸ் வாங்கி , ​அதனை சாக்கில் சுற்றி சைக்கிளில் கட்டி எடுத்து வரவேண்டும் . அதனை கொண்டு வந்து சர்பத் போடுவதற்கு ஏற்றதுபோல் உடைத்து வைக்கவேண்டும் . இவை அனைத்தையும் முடித்துவிட்டு , சரியாக காலை 8:30 மணிக்கு கடையை திறந்து விடுவார் . எனது கஷ்டம் என்னுடன் செல்லட்டும் என்ற எண்ணத்துடன் ஐஸ் கட்டிகளை தங்கள் நிறுவனத்திலேயே தயாரித்தால் என்ன , என்ற எண்ணம் உருவானது . உடனே செயல்படுத்தவும் ஆரம்பித்து விட்டார் . ஐஸ் பிளான்ட்: இது குறித்து தன் மகனுடன் விவாதித்து ,இருவரும் இணைந்து நிறுவனத்திலேயே ஐஸ் பிளான்ட் நிறுவ முடிவு செய்தனர் . 1991-ஆம் ஆண்டு ஐஸ் பிளான்ட் நிறுவப்பட்டது . ஐஸ் பிளான்ட் நிறுவிய காலகட்டத்தில் , விடியற்காலை 2:30 மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து , வந்து ஐஸ் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவார் திரு ராஜா . அயராத உழைப்பு நிறுவனத்தை மென்மேலும் வளரச்செய்தது. . நிறுவனத்திற்கு தேவையான ஐஸ் மட்டுமல்லாமல் , தங்களை போல் , ஐஸ் வாங்க கடினப்பட்ட பல வியபாரிகளுக்கும் தரமான ஐஸ் வழங்கப்பட்டது . ஐஸ் வாங்க நீண்ட பயணம் செய்ய வேண்டிய தேவை இல்லாததால் , அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வழிகளை சிந்திக்க ஆரம்பித்துள்ளனர் . தனது தந்தையின் அனுபவமும் , அவரிடமிருந்து கற்ற கடின உழைப்பும் , தன்னிடம் இருந்த அதீத சுறுசுறுப்பும் , நிறுவனத்தை மிகவிரைவாக வளர்ச்சியடைய செய்தது . புதல்வரின் புதிய பரிமாணம் : வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு சர்பத் மட்டுமே கண்ணுக்கு தெரியும் ,ஆனால் அவை உருவாவதற்கு தன் தந்தை பட்ட கடினங்களும் , அவரது கடின உழைப்பும் தனக்கும் தனது குடும்பதிற்கு மட்டுமே தெரியும் என்று கூறுகிறார் ஜான் பீட்டர் அவர்களின் புதல்வர் திரு ராஜா, இவரது இயற்பெயர் ஆரோக்கியநாதன் . J.P சர்பத் நிறுவனத்தின் தொடக்கம் முதலே தனது தந்தையுடன் பயணித்து அவரின் கடினங்களை நன்கு உணர்ந்தவர் திரு ராஜா, இவர் பொறையார் TBML காலேஜில் மாலை நேர வகுப்பில் , பட்டப்படிப்பு படித்து கொண்டே , தந்தையுடன் இணைந்து பணிகளை தொடர்ந்தார் .

(1991 - 2000 வரை) J.P சர்பத் நிறுவனத்தின் படிப்படியான வளர்ச்சி,


(1991 - 2000 வரை) J.P சர்பத் நிறுவனத்தின் படிப்படியான வளர்ச்சி

அயராத உழைப்பு ,ஐஸ் பிளான்ட், புதல்வரின் புதிய பரிமாணம் :


அக்காலத்தில் சர்பத்தில் போட ஐஸ் கிடைப்பது மிகவும் கடினமாகும் . தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவார் , சைக்கிளை எடுத்துக்கொண்டு ஐஸ் வாங்க பீச்சிற்கு செல்வார் .(காரைக்கால் கடற்கரை மீன்வளத்துறையில் தான் ஐஸ் கட்டிகள் வாங்க வேண்டும் ) . சில சமயம் அங்கே ஐஸ் கட்டிகள் கிடைக்காது , அப்பொழுது சைக்கிளை மிதித்துக்கொண்டு கோட்டுச்சேரி செல்வார் . நீண்ட தூர சைக்கிள் பயணம்: ஒரு சில நேரங்களில் அங்கும் ஐஸ் கிடைக்காவிட்டால் நாகூர் வரை சென்று ஐஸ் எடுத்து வரவேண்டும் . சில முறை நாகப்பட்டினம் வரை சென்று ஐஸ் கட்டி எடுத்து வந்துள்ளார் அங்கிருந்து 2 கட்டிகள் ஐஸ் வாங்கி , ​அதனை சாக்கில் சுற்றி சைக்கிளில் கட்டி எடுத்து வரவேண்டும் . அதனை கொண்டு வந்து சர்பத் போடுவதற்கு ஏற்றதுபோல் உடைத்து வைக்கவேண்டும் . இவை அனைத்தையும் முடித்துவிட்டு , சரியாக காலை 8:30 மணிக்கு கடையை திறந்து விடுவார் . எனது கஷ்டம் என்னுடன் செல்லட்டும் என்ற எண்ணத்துடன் ஐஸ் கட்டிகளை தங்கள் நிறுவனத்திலேயே தயாரித்தால் என்ன , என்ற எண்ணம் உருவானது . உடனே செயல்படுத்தவும் ஆரம்பித்து விட்டார் . ஐஸ் பிளான்ட்: இது குறித்து தன் மகனுடன் விவாதித்து ,இருவரும் இணைந்து நிறுவனத்திலேயே ஐஸ் பிளான்ட் நிறுவ முடிவு செய்தனர் . 1991-ஆம் ஆண்டு ஐஸ் பிளான்ட் நிறுவப்பட்டது . ஐஸ் பிளான்ட் நிறுவிய காலகட்டத்தில் , விடியற்காலை 2:30 மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து , வந்து ஐஸ் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவார் திரு ராஜா . அயராத உழைப்பு நிறுவனத்தை மென்மேலும் வளரச்செய்தது. . நிறுவனத்திற்கு தேவையான ஐஸ் மட்டுமல்லாமல் , தங்களை போல் , ஐஸ் வாங்க கடினப்பட்ட பல வியபாரிகளுக்கும் தரமான ஐஸ் வழங்கப்பட்டது . ஐஸ் வாங்க நீண்ட பயணம் செய்ய வேண்டிய தேவை இல்லாததால் , அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வழிகளை சிந்திக்க ஆரம்பித்துள்ளனர் . தனது தந்தையின் அனுபவமும் , அவரிடமிருந்து கற்ற கடின உழைப்பும் , தன்னிடம் இருந்த அதீத சுறுசுறுப்பும் , நிறுவனத்தை மிகவிரைவாக வளர்ச்சியடைய செய்தது . புதல்வரின் புதிய பரிமாணம் : வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு சர்பத் மட்டுமே கண்ணுக்கு தெரியும் ,ஆனால் அவை உருவாவதற்கு தன் தந்தை பட்ட கடினங்களும் , அவரது கடின உழைப்பும் தனக்கும் தனது குடும்பதிற்கு மட்டுமே தெரியும் என்று கூறுகிறார் ஜான் பீட்டர் அவர்களின் புதல்வர் திரு ராஜா, இவரது இயற்பெயர் ஆரோக்கியநாதன் . J.P சர்பத் நிறுவனத்தின் தொடக்கம் முதலே தனது தந்தையுடன் பயணித்து அவரின் கடினங்களை நன்கு உணர்ந்தவர் திரு ராஜா, இவர் பொறையார் TBML காலேஜில் மாலை நேர வகுப்பில் , பட்டப்படிப்பு படித்து கொண்டே , தந்தையுடன் இணைந்து பணிகளை தொடர்ந்தார் .

நிறுவனத்தின் படிப்படியான வளர்ச்சி, திருமண வாழ்க்கை :


JSR டெக்ரேஷன் , காரைக்கால் மட்டுமல்லாமல் , அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், நிறுவனத்தின் சேவை சென்றடைய வேண்டும் என்று விரும்பினார் அவர் , 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ஆம் நாள் , கோட்டுச்சேரியில் தாமரைக்குளம் எதிரில் , நிறுவனத்தின் கிளையை உருவாக்கினார் . 2004-ஆம் வருடம் , பிரதமர் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் , வங்கியிலிருந்து லோன் வாங்கி , நிறுவனத்தின் மற்றொரு கிளையை திருப்பட்டினத்தில் நிறுவினார் .திருமண வாழ்க்கை : 2005-ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தார் அவர் . தன் திருமண விழாவிற்கு தேவையான டெக்ரேஷன் அனைத்தையும் மாலை 4 மணிவரை தாமே முன்னின்று செய்து முடித்தார் . தனது மனைவியை கிறிஸ்துமஸ் தினத்திற்கு இரண்டு நாள் முன்பாக சந்தித்தது , அவர் டியூஷன் படித்துக்கொண்டிருந்த இடத்திற்கு அருகே தனது காதலை வெளிப்படுத்தியது , சுமார் நான்கரை (4 1/2) ஆண்டுகள் நேசித்து , தனது வாழ்க்கை துணையை கரம் பிடித்தது , என்று தன் வாழ்வின் பசுமை மாறாத நினைவுகள், இன்றும் அவரின் இதயத்தில் நீங்காது, நினைவில் நிற்கின்றன . அவரின் பணிக்கு ஏற்றவாறு தனது வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து கொண்டு , வெற்றி தோல்விகளில் , அவரோடு பயணித்து , அவரது வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்து வருகிறார் திருமதி சுனிலா .

படிப்பு :


இவர் தன் பள்ளி படிப்பை காரைக்கால் தூய மரியன்னை மேல்நிலை பள்ளியில் முடித்துள்ளார் .அங்கு 12-ஆம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்றுள்ளார் . அதன் பின்னர் தனது சகோதரர்களுடன் இணைந்து வணிகத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்

heading test


para test

testt


testt

Our Sponsers

Yellow Pages

a

Yellow Pages

flower

Yellow Pages

jelly fish

Yellow Pages

flower lily

Yellow Pages

mountain

Yellow Pages

mike tyson

Top Mobile Apps
Mobile Apps